அண்மைய செய்திகள்

recent
-

போலீஸ் சீருடை இலங்கையில் நடக்கும் திருட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை

 பொலிஸ் உத்தியோகத்தர்களின் அடையாளத்தை தெளிவுபடுத்துவதற்கு பொதுமக்களுக்கு உரிமை உண்டு என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவரேனும் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்பினால், அதைக் கோருவதற்கு பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மருதானை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தன்னை அடையாளப்படுத்திய இருவர் நபர் ஒருவரிடமிருந்து இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை அபகரித்துச் சென்ற சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.



போலீஸ் சீருடை இலங்கையில் நடக்கும் திருட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை Reviewed by Author on June 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.