மண்சரிவு பலி எண்ணிக்கை 6 - மீட்பு பணிகள் நிறைவுக்கு
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
மண்சரிவு பலி எண்ணிக்கை 6 - மீட்பு பணிகள் நிறைவுக்கு
Reviewed by Vijithan
on
November 22, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 22, 2025
Rating:
.jpg)

No comments:
Post a Comment