மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இடம் பெற்ற இரத்ததான முகாம்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள், மற்றும் வைத்தியர் ஆகியோரின் உதவியுடன் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற்றது.
இதன் போது இளைஞர், யுவதிகள், தன்னார்வத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இதன் போது இரத்ததானம் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் சன்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இடம் பெற்ற இரத்ததான முகாம்.
Reviewed by Author
on
May 12, 2021
Rating:
No comments:
Post a Comment