அண்மைய செய்திகள்

recent
-

ஏமற்றத்துடன் சிறுவர்கள்.படங்கள்


மன்னாரில் அதி நவீன வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கடந்த 12 ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் குறித்த சிறுவர் பூங்காவிற்கு சிறுவர்கள் விளையாட வந்த போதும் குறித்த பூங்கா திறப்பு விழா செய்த நாள் முதல் தற்போது வரை மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்வதை படங்களில் காணலாம்.






ஏமற்றத்துடன் சிறுவர்கள்.படங்கள் Reviewed by NEWMANNAR on February 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.