அண்மைய செய்திகள்

recent
-

கலாநிதி மனோகரக்குருக்களின் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழா நிகழ்வு


கலாநிதி மனோகரக்குருக்களின் குரு பூஜை தினமான 31.03.2013 ஆம் திகதி
மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ கீரி முருகன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.



ஐயா ஆற்றிய பணிக்கு கௌரவம் பெறும் வண்ணம் ஸ்ரீ கீரி முருகன் ஆலய பரிபாலன சபையால் சிவஸ்ரீ வீர விஜயபாபுக்குருக்களின் வழிநடத்தலில் கலாநிதி மனோகரக்குருக்கள் ஞாபகார்த்த மண்டபத்தின் வேலைகள் சிறப்புற நடைபெற்று திருக்கேதிச்சர அறங்காவலர் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கீரி வாழ் இந்து மக்களும் சைவப் பெரியார்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.







கலாநிதி மனோகரக்குருக்களின் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழா நிகழ்வு Reviewed by Admin on April 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.