வெள்ளைக்கொடியுடன் 750 படகுகளில் தலைமன்னார் நோக்கி விரைவோம்!
எதிர்வரும் 22 ஆம் நாள் அணிதிரளவுள்ளதாக அறிவித்துள்ளார்கள் வெள்ளைக்கொடியுடன் ஏந்தி தங்களின் வாழ்வாதரங்களை பாதுகாத்து தருமாறும் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கான தங்களின் பாரம்பரிய உரிமைகளை அனுபவிப்பதற்கு தங்களுக்கு இடமளிக்கவேண்டும் என்றும் சிறீலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்த முடிவினை நேற்று இராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்திய இயந்திரபடகு மீனவர் சங்கத்தின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது அதன் தலைவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
வெள்ளைக்கொடியுடன் 750 படகுகளில் தலைமன்னார் நோக்கி விரைவோம்!
Reviewed by Admin
on
June 08, 2013
Rating:

No comments:
Post a Comment