அண்மைய செய்திகள்

recent
-

விபத்தொன்றில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் . மனைவி படுகாயமடைந்துள்ளார்.

ஏ-9 வீதியில் சாவகச்சேரி நுணாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.


 கிளிநொச்சியிலிருந்து ஏ-9 வீதியால் கைதடிப்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த பொழுது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இவ்விருவரும் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் வாகனமொன்றில் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளனர்.

 காயமடைந்த இவர்களை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை கணவன் ஊயிரிழந்துள்ளார். மனைவி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகக் சேர்க்கப்பட்டள்ளார்.





விபத்தொன்றில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் . மனைவி படுகாயமடைந்துள்ளார். Reviewed by Admin on July 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.