கொழும்பு - வவுனியா ரயிலில் பாய்ந்து ஏறிய பயணியின் கை துண்டிப்பு! கோட்டை ரயில் நிலையத்தில் சம்பவம்!
கொழும்பு – வவுனியா ரயிலில் ஏற முற்பட்ட போதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் வண்டி பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்படுவதற்கு முன்பே குறித்த இளைஞர் ஓடிச் சென்று ரயிலில் ஏற முற்பட்டுள்ளார்.
சம்பவத்தில் குறித்த இளைஞனின் கை வேறாக துண்டிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் காயமடைந்த இளைஞனையும் துண்டிக்கப்பட்ட கையினையும் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
கொழும்பு - வவுனியா ரயிலில் பாய்ந்து ஏறிய பயணியின் கை துண்டிப்பு! கோட்டை ரயில் நிலையத்தில் சம்பவம்!
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:

No comments:
Post a Comment