கட்டிடம் இடிந்து விழுந்ததில் பாடசாலையின் ஆசிரியரொருவரும் மாணவரொருவரும் படுகாயம்
தற்போது மேற்படி பாடசாலையில் புதிய கட்டிடம் அமைக்கப்படுகிறது. இக்கட்டிடம் அமைக்கும் இடத்திற்குச் சென்ற மேற்படி ஆசிரியரும் மாணவருமே கட்டிடம் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்துள்ளனர்.
இணுவில் மத்திய கல்லூரி ஆசிரியரான நாகலிங்கம் சிவநாதன் மேற்படி பாடசாலை க.பொ.த. சாதாரணதர மாணவரான பாலச்சந்திரன் கஜமுகம் ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக இணுவில் மத்திய கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் பாடசாலையின் ஆசிரியரொருவரும் மாணவரொருவரும் படுகாயம்
Reviewed by Admin
on
September 24, 2013
Rating:

No comments:
Post a Comment