வவுனியாவில் தீப்பந்த போராட்டம்
காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி வவுனியாவில் தற்போது தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட காணாமல் போனவர்களை தேடும் உறவுகள் சங்கமும், பிரஜைகள் குழுவுமே இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றது.
வவுனியா, கந்தசுவாமி கோவில் வீதியிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
வவுனியாவில் தீப்பந்த போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment