அண்மைய செய்திகள்

recent
-

தீபாவளி திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகிறேன். - றிப்கான் பதியுதீன்


வடமாகாண உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மகிழ்ச்சிகரமான இந்த திருநாளில் மன்னார் மாவட்ட மக்களுக்கு இதய பூர்வமான வழ்த்துக்களையும் நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த தீபத்திருநாள் நமக்கு அதிகமான அறிவாற்றலையும் வழங்க வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிக்கட்டும். வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நமது மாவட்ட தின் முன்னேற்றம் தொடர வேண்டும். 
எல்லா மக்களும் எல்லா வாய்ப்பும் வளமும் பெற்று உயர வேண்டும். இமன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழவும் மேலும் உயரவும் வாழ்த்துகிறேன்.
தீபாவளி திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகிறேன். - றிப்கான் பதியுதீன் Reviewed by Admin on November 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.