யானை தந்தத்தின் முத்தை விற்க முயன்ற மூவர் கைது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் யானை தந்தத்தின் முத்தை விற்க முயன்ற மூன்று
இளைஞர்களை தெல்லிப்பழை பொலிஸாரால் திங்கட்கிழமை பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர் . 
 கந்தளாயில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து குறிப்பிட்ட முத்துகளை வாங்கி வந்ததாகவும் அதனை கூடிய விலையில் விற்க முயன்ற வேளையில் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
 குறித்த நபர்கள் தெல்லிப்பழை சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
யானை தந்தத்தின் முத்தை விற்க முயன்ற மூவர் கைது.
 
        Reviewed by Admin
        on 
        
December 24, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
December 24, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment