அண்மைய செய்திகள்

recent
-

ராதிகாவிடம் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விசாரணை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய நாடளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
ராதிகாவிடம் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விசாரணை Reviewed by Author on January 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.