9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையின் கீழ் தேர்தல்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய வட்டார முறையின் கீழ் மார்ச் மாதத்திற்கு பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு, எருவில்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று, போரத்தீவுப்பற்ற ஆகிய 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது.
9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையின் கீழ் தேர்தல்
Reviewed by Author
on
January 02, 2014
Rating:
Reviewed by Author
on
January 02, 2014
Rating:

No comments:
Post a Comment