அண்மைய செய்திகள்

recent
-

நைரோபியில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் 6 பேர் பலி

கென்யாவின் தலைநகரான நைரோபியில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

நைரோபியின் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சிறிய சோமாலியா என அழைக்கப்படும் இந்தப்பகுதியில் சோமாலியர்கள் அதிகம் வசிக்கின்றனர்

கிரணைட் ஒன்றே வெடித்திருக்கலாம் என அந்த நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்

அண்மைக்காலமாக குறித்த பகுதியில் அண்மைக்காலமாக கிரனைட் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நைரோபியில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் 6 பேர் பலி Reviewed by NEWMANNAR on April 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.