அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகளை சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றி சென்ற படகின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட நபர்களிடம் தமிழகக் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது Reviewed by NEWMANNAR on July 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.