ஆடி அமாவசை: கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்திய பல்லாயிரக்கனாக்காண மக்கள்-படங்கள்
ஆடி அமாவசை தினமான இன்று கீரிமலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமது பெற்றோருக்காக பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.
கீரிமலைக் கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட பிதிர்க்கடன் சாலைகளில் தானம் கொடுத்து பெற்றோரை நினைத்து பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.
அதன் பின்னர் கீரிமலை கேணியிலும் கடலிலும் புனித நீராடி இன்று பிதிர்க்கடன் தீர்த்தனர்.
இந்தியாவில் இராமேஸ்வரத்திலும் இலங்கையில் கீரிமலையிலும் இவ்வாறு இறந்த பெற்றோருக்கான பிதிர்க்கடன் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆடி அமாவசை: கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்திய பல்லாயிரக்கனாக்காண மக்கள்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:

No comments:
Post a Comment