அண்மைய செய்திகள்

recent
-

இன்று எவ்வித ஆர்ப்பாடடங்களையும் நடத்த முடியாது; நீதிமன்றம் தடைஉத்தரவு

கொழும்பில் இன்று எவ்வித ஆர்ப்பாடடங்களையும் நடத்த முடியாது என்று மூன்று அமைப்புக்களின் மீது கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. 

 முஸ்லிம்களின் தவாஹித் ஜமாத், பௌத்த அமைப்பான பொது பல சேனா மற்றும் சிஹல ராவய ஆகியவற்றின் மீதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 இதற்கான உத்தரவை நேற்று மாலை பொலிஸார் பெற்றுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அமைப்புக்கள் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருப்பதாக தெரியவந்தமையை அடுத்தே பொலிஸார் தடையுத்தரவை பெற்றுள்ளனர்.
இன்று எவ்வித ஆர்ப்பாடடங்களையும் நடத்த முடியாது; நீதிமன்றம் தடைஉத்தரவு Reviewed by NEWMANNAR on August 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.