ஆள் வைத்து மிரட்டியதால் படத்திலிருந்து விலகுகிறேன்! விஜய் சேதுபதி அறிக்கை
விஜய் சேதுபதி தான் இன்றைய தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி நடிகர். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் இவர் ஸ்டுடியோ 9 தயாரிப்பில் வசந்தக்குமாரன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார்.
ஆள் வைத்து மிரட்டியதால் படத்திலிருந்து விலகுகிறேன்! விஜய் சேதுபதி அறிக்கை
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:




No comments:
Post a Comment