தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக எமது மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவதன் காரணமாக எதிர்வரும் 04ம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை நீர் துண்டிப்பு இடம்பெறும் என்பதை எமது பாவனையாளர்;களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
மன்னார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்
Reviewed by NEWMANNAR
on
March 03, 2015
Rating:

No comments:
Post a Comment