அண்மைய செய்திகள்

recent
-

பெரு­ம­ளவு பய­ணப்­பொ­தி­க­ளுடன் சுற்­றுலா சென்ற கட்டார் இள­வ­ரசர்...


3 வாக­னங்­களில் ஹோட்­ட­லுக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டன. விடு­முறை சுற்­று­லா­விற்கு செல்­ப­வர்கள் தம்­முடன் வரை­ய­றுக்­கப்­பட்ட பொதி­க­ளையே எடுத்துச் செல்­வது வழ­மை­யாகும்.

ஆனால், பிரித்­தா­னி­யா­வுக்கு விடு­ மு­றையைக் கழிப்­ப­தற்கு தனிப்­பட்ட விமா­னத்தில் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த கட்டார் இள­வ­ரசர் தாமிம் பின் ஹமாத் அல்–தானி, தனது பெருந்­தொ­கை­யான பயணப் பொதி­களை பிறி­தொரு விமா­னத்தில் எடுத்துச் சென்­றுள்ளார்.

டோஹா விமான நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­பட்ட விமா­னத்தில் லண்­டனை வந்­த­டைந்த அந்தப் பொதிகள் இரு லொறிகள் மற்றும் ஒரு வேன் உள்­ள­டங்­க­லாக 3 வாக­னங்­களில் லண்­டனில் இள­வ­ரசர் தங்க ஏற்­பா­டா­கி­யி­ருந்த 5 நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு கொண்டு செல்­லப்­பட்­டன.

பார்க் வீதி­யி­லுள்ள குரொஸ்­வெனர் ஹோட்­டலில் ஒரு இரவுக்கு 5,000 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் அறவிடும் தங்குமிடத்தில் இளவரசர் தங்கினார்.
பெரு­ம­ளவு பய­ணப்­பொ­தி­க­ளுடன் சுற்­றுலா சென்ற கட்டார் இள­வ­ரசர்... Reviewed by Author on July 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.