பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் அதிர்ந்தது மருதனார்மடம்! கூட்டமைப்பின் கூட்டத்தில் சம்பவம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மருதனார்மடத்தில் இடம்பெற்ற பொது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் கலந்துகொண்ட மக்கள் பெரும் உற்சாகக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனால் மருதனார் மடம் நகரே அதிர்ந்தது.
நேற்றைய கூட்டத்தில் பெருமளவானோர் கலந்து கலந்து கொண்ட போதும் அமைதியாகக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இக்கூட்டத்தின் போது தலைமை தாங்கிய வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ், பிரபாகரன் காட்டிய வழியில் கூட்டமைப்புப் பயணிக்கும் என்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் கலந்துகொண்டவர்கள் பெரும் உற்சாகக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் அதிர்ந்தது மருதனார்மடம்! கூட்டமைப்பின் கூட்டத்தில் சம்பவம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2015
Rating:

No comments:
Post a Comment