புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேருக்கும் எதிர்வரும் 29 ஆம் திகதி விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு...
Reviewed by Author
on
September 15, 2015
Rating:

No comments:
Post a Comment