அண்மைய செய்திகள்

recent
-

கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக முதலைகள்...


இந்­தோ­னே­ஷிய சிறைச்­சா­லை­யொன்­றி­லுள்ள மரண தண்­டனை கைதி­க­ளுக்கு காவல் இருப்­ப­தற்­காக கொடிய முத­லை­களை சேவையில் ஈடு­ப­டுத்­த­படவுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

மரண தண்­ட­னைக்­குள்­ளான கைதிகள் பலர் அதி­கா­ரி­க­ளுக்கு இலஞ்சம் வழங்­கி­விட்டு தப்பிச் செல்­வதை தடுப்­பதே இத்­திட்­டத்தின் நோக்­க­மாகும். இந்­தோ­னே­ஷி­யாவின் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவின் தலை­வ­ரான புதி வசேக்கோ இது­தொ­டர்­பாக கூறு­கையில், இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச்­சா­லை­யொன்றில் இம்­மு­த­லைகள் காவ­லுக்கு விடப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

இத்­திட்­டத்­துக்கு இந்­தோ­னே­ஷிய நீதி­ய­மைச்சின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக முதலைகள்... Reviewed by Author on November 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.