நானாட்டான் கோட்டக்கல்வி பணிமனைக்கு அமைச்சர் டெனிஸ்வரன் நிழல் பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு.
மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட நானாட்டான் கோட்டக் கல்விப் பணிமனைக்கு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நிழல் பிரமி இயந்தியரம் ஒன்றை நேற்று(24) செவ்வாய்க்கிழமை கையளித்தார்.
நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து கோட்டக் கல்விப்பணிப்பாளர்டி.ஜெகநாதன் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
இதன் போது அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் அவர்களும் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் கோட்டக்கல்வி பணிமனைக்கு அமைச்சர் டெனிஸ்வரன் நிழல் பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு.
Reviewed by NEWMANNAR
on
November 25, 2015
Rating:

No comments:
Post a Comment