அண்மைய செய்திகள்

recent
-

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 305 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்...


சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 305 பேரை இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலேயே இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 305 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்... Reviewed by Author on December 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.