மன்னார் துரையம்மா அன்பகமானது பூமலர்ந்தான் கிராமத்தில் இருந்து 23 மாணவர்களுக்கு பெறுமதியான பாடசலை கற்றல் உபகரணங்கள்

இடம்பெற உள்ளதால் அத்தருணம்
பிரதம விருந்தினராக....
திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல்;
மேலதிக அரசாங்க அதிபர்
மன்னார் மாவட்டம்
சிறப்பு விருந்தினர்களாக....
திரு.F.C.சத்தியசோதி
பிரதேச செயலாளர்
மடு
திரு.மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தக்குமார்
பிரதேச செயலாளர்
மாந்தை மேற்கு
கொளரவ விருந்தினர்களாக....
S.மனோகரன்
அதிபர்
முருங்கன் மகா வித்தியாலயம்
முருங்கன்
M.M.மரியலூதாகரன்
அதிபர்
றோ.க.க.பாடசாலை
கட்டை அடம்பன்
மடு
S.அமலநாதன்
அதிபர்
அ.த.க.பாடசாலை தம்பனைக்குளம்
மடு
திரு,சே.அ.ருக் ஷன் டலிமா
அதிபர்
கள்ளியடி அ.த.க.பாடசாலை
கள்ளியடி
S.பாலச்சந்திரன்
அதிபர்
பூமாங்குளம் சித்திவிநாயகர்
வவுனியா
D.டிக் ஷன் பெரேரா
கிராம சேவகர்
பூமலர்ந்தான்
மடு
C.பெனடிற்
கிராம சேவகர்
மாதாகிராமம்
மடு
E.டெலிஷன் டிஷாந்த்
கிராம சேவகர்
தேவன் புட்டி
மாந்தை மேற்கு
திருமதி.அசம்டா கவீந்திரன்
கிராம சேவகர்
கள்ளியடி
மாந்தை மேற்கு
S.C.M.குரூஸ்
ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலகர்
பேசாலை
மன்னார்.
தாங்களும் வருகை தந்து மனமுவந்து உதவி செய்யும் நல்லுள்ளங்களை உச்சாகப்படுத்தி
விழாவினை சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
துரையம்மா அன்பக உறுப்பினர்கள்
மன்னார் துரையம்மா அன்பகமானது பூமலர்ந்தான் கிராமத்தில் இருந்து 23 மாணவர்களுக்கு பெறுமதியான பாடசலை கற்றல் உபகரணங்கள்
Reviewed by Author
on
February 20, 2016
Rating:

No comments:
Post a Comment