அண்மைய செய்திகள்

recent
-

யாழ் நல்லூர் சென் பெனடிக் றோ.க.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி-முழுமையான படங்கள் இணைப்பு



யாழ் நல்லூர் சென் பெனடிக் றோ.க.த.க பாடசாலையின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி கடந்த வெள்ளியன்று 19ம் திகதி பாடசாலை மைதானத்தில் அதிபர் அருட்சகோதரி ஞானதர்சினி தலைமையில் இடம்பெற்றது.
ஒரு மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல ஏனைய துறைகளும் அவசியமானதாக அமைந்துள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.















யாழ் நல்லூர் சென் பெனடிக் றோ.க.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி-முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on February 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.