சேயா கொலையாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு......
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றிலேயே மேற்படி தீர்ப்பு சற்று முன் வழங்கப்பட்டது.
சேயாவின் கொலை இடம்பெற்று 184வது நாளான இன்று, நீதிபதி ஷமீபா ஜானகி ராஜரத்னவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


சேயா கொலையாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு......
Reviewed by Author
on
March 15, 2016
Rating:

No comments:
Post a Comment