முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற படகு இதுவரை திரும்ப வில்லை-இருவர் மாயம்-படங்கள் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டு பகுதியிலிருந்து, முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கச்சென்ற படகு ஒன்று இதுவரை திரும்பி வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதட்ட நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதன்கிழமை தொழிலுக்காக இருவருடன் சென்ற படகு, இதுவரை கரை திரும்பவில்லை எனவும் இவர்களை தேடுவதற்காக நான்கு படகுகளில் பொதுமக்கள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற படகு இதுவரை திரும்ப வில்லை-இருவர் மாயம்-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 30, 2016
Rating:

No comments:
Post a Comment