அண்மைய செய்திகள்

recent
-

உலகை கட்டுப்படுத்த இந்தியா, சீனா, ரஸ்யா இணைந்து செய்யும் இரகசியத் திட்டம் : வெற்றி பெறப்போவது யார்?


உலகவங்கிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் ஈடிணையான ஒரு நிதி நிறுவணத்தை சீனா, பிரேசில், தென் அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா ஆகியன இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்த வங்கியின் செயற்பாடு எவ்வாறு இருக்கப் போகின்றது?

இந்த வங்கி உலகின் இரண்டாவது சக்தியாக இந்த நாடுகளை முன்னிலைப் படுத்துவதற்கான ஒரு இரகசியத் திட்டமா?

இந்த நாடுகளின் ஒற்றுமை பிராந்திய நாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதையும் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்துள்ளார்.


உலகை கட்டுப்படுத்த இந்தியா, சீனா, ரஸ்யா இணைந்து செய்யும் இரகசியத் திட்டம் : வெற்றி பெறப்போவது யார்? Reviewed by Author on October 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.