அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர் தினம் அனுஸ்டிப்பதில் தவறில்லை -கொழும்பில் வடக்கு முதல்வர்

மாவீரர் தினம் கொண்டாடுவதை ஒரு பிரச்சினையாக
கொள்ள முடியாது.
மாவீரர் தினம் என்பது உயிரிழந்த தங்களது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அவர்களை நினைவுகூறும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு நினைவு தினமாகவே நாம் கருதுகின்றோம்.
ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைபுலிகளின் மீது உள்ள வைராக்கியம் இதனை வேறு கோணங்களில் பார்க்க கூடாது எனவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது பதிலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்களவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். சரியான புரிந்துணர்வுகள் இல்லாமையே பிரச்சினைகளுக்கு காரணமென வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினம் அனுஸ்டிப்பதில் தவறில்லை -கொழும்பில் வடக்கு முதல்வர் Reviewed by NEWMANNAR on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.