இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் FA கிண்ணம்';சம்பியனாகியது ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் FA கிண்ணம்';
சம்பியனாகியது ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட்; விளையாட்டுக்கழகம்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால்; மன்னார் லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான FA கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது 13.12.2016 செவ்வாய் மாலை 4.30 மணிக்கு மன்னார் லீக்கின் தாழ்வுபாடு; ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 03 வாரங்களாக மன்னார் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 27 கழகங்கள் விலகல் முறையிலான போட்டியில் ஆடி இறுதிப்போட்டிக்கு மன்னார் வங்காலை சென் ஆன்ஸ் வி க வும் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி கவும் தெரிவாகின.
இவ்விறுதிப்போட்டியில் இரு அணிகளும் தமது பலப்பரீட்சையைக்காட்ட முயன்றும் போட்டி தொடங்கியதிலிருந்து முதல் பாதிவரை ஆட்டம் வங்காலை சென் ஆன்ஸ் வி க வின் கட்டுப்பாட்டில் இருந்தது. வங்காலை சென் ஆன்ஸ் வி க 2;;-1 என்ற கோல் கணக்கில் இடைவேளையின் போது காணப்பட்டது. 2ம் பாதி ஆட்டம் தொடங்கியது முதல் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க ஆதிக்கம் செலுத்த தொடங்க போட்டி விறுவிறுப்பானது. ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க தொடர்ந்து 2 கோல்களைப்போட 3-2 என்றுகாணப்பட இ அடுத்த நிமிடத்தில் வங்காலை சென் ஆன்ஸ் வி க தனது 3வத கோலைப்போட்டு ஆட்ட முடிவின்போது 3-3 என சமனிலையில் காணப்பட்டது. தொடர்ந்து தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட இ ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க 3-0 என்ற கோல் கணக்கில் சம்பியனாகியது.
இதன் மூலம் குயு கிண்ணத்திற்கான அடுத்த கட்ட போட்டிக்கு ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க தகுதி பெற்றுள்ளது.
ஏற்கெனவே மன்னார் லீக்கிலிருந்து கடந்த வருட அடைவுக்கிணங்க மன்னார்;; சாவற்கட்டு கில்லறி வி க முதல் 8 அணிகளுக்குள்ளும் இ பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க முதல் 32 அணிகளுக்குள்ளும் நிலைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1ம் 2ம் இடங்களைப்பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் உதைபந்தாட்ட லீக் தலைவர் டேவிட்சன் ஜெறாட் இ செயலாளர் ஞானராஜ் இ பொருளாளர் கோல்டன் டெனி இ உப தலைவர்களான பிறேம்குமார் இ சுகிர்தன் இ டிகோணி இ உபசெயலாளர் சுவேந்திரன் இ உபபொருளாளர் றொணி மற்றும் ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட இரசிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சம்பியனாகியது ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட்; விளையாட்டுக்கழகம்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால்; மன்னார் லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான FA கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது 13.12.2016 செவ்வாய் மாலை 4.30 மணிக்கு மன்னார் லீக்கின் தாழ்வுபாடு; ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 03 வாரங்களாக மன்னார் உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 27 கழகங்கள் விலகல் முறையிலான போட்டியில் ஆடி இறுதிப்போட்டிக்கு மன்னார் வங்காலை சென் ஆன்ஸ் வி க வும் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி கவும் தெரிவாகின.
இவ்விறுதிப்போட்டியில் இரு அணிகளும் தமது பலப்பரீட்சையைக்காட்ட முயன்றும் போட்டி தொடங்கியதிலிருந்து முதல் பாதிவரை ஆட்டம் வங்காலை சென் ஆன்ஸ் வி க வின் கட்டுப்பாட்டில் இருந்தது. வங்காலை சென் ஆன்ஸ் வி க 2;;-1 என்ற கோல் கணக்கில் இடைவேளையின் போது காணப்பட்டது. 2ம் பாதி ஆட்டம் தொடங்கியது முதல் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க ஆதிக்கம் செலுத்த தொடங்க போட்டி விறுவிறுப்பானது. ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க தொடர்ந்து 2 கோல்களைப்போட 3-2 என்றுகாணப்பட இ அடுத்த நிமிடத்தில் வங்காலை சென் ஆன்ஸ் வி க தனது 3வத கோலைப்போட்டு ஆட்ட முடிவின்போது 3-3 என சமனிலையில் காணப்பட்டது. தொடர்ந்து தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட இ ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க 3-0 என்ற கோல் கணக்கில் சம்பியனாகியது.
இதன் மூலம் குயு கிண்ணத்திற்கான அடுத்த கட்ட போட்டிக்கு ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் வி க தகுதி பெற்றுள்ளது.
ஏற்கெனவே மன்னார் லீக்கிலிருந்து கடந்த வருட அடைவுக்கிணங்க மன்னார்;; சாவற்கட்டு கில்லறி வி க முதல் 8 அணிகளுக்குள்ளும் இ பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க முதல் 32 அணிகளுக்குள்ளும் நிலைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1ம் 2ம் இடங்களைப்பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் உதைபந்தாட்ட லீக் தலைவர் டேவிட்சன் ஜெறாட் இ செயலாளர் ஞானராஜ் இ பொருளாளர் கோல்டன் டெனி இ உப தலைவர்களான பிறேம்குமார் இ சுகிர்தன் இ டிகோணி இ உபசெயலாளர் சுவேந்திரன் இ உபபொருளாளர் றொணி மற்றும் ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட இரசிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் FA கிண்ணம்';சம்பியனாகியது ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட்
Reviewed by NEWMANNAR
on
December 14, 2016
Rating:

No comments:
Post a Comment