மன்னார் வை-கஜேந்திரனின் மறுபிறப்பு சிறுகதை நூல் வெளியீட்டு விழா....
கவிஞர் வை-கஜேந்திரனின் "மறுபிறப்பு" சிறுகதை நூல் வெளியீட்டு விழா 13-12-2016 செவ்வாய்க்கிழமை மாலை 2-30 அன்று தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது,
வை-கஜேந்திரனின் மூன்றாவது நூலும் முதலாவது சிறுகதைப்படைப்பாக வெளிவருகின்றது.
மன்னார் வை-கஜேந்திரனின் மறுபிறப்பு சிறுகதை நூல் வெளியீட்டு விழா....
Reviewed by Author
on
December 10, 2016
Rating:

No comments:
Post a Comment