மன்.திருக்கேதீஸ்வரம் கௌரி அம்பாள் அ.த.க பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைத் தொகுதி திறப்பு,,,,
மன்னார் திருக்கேதீஸ்வரம் கௌரி அம்பாள் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்
நேற்று -09.10.2017 UN-Habitat நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை வகுப்பறைத் தொகுதி கல்வியமைச்சர் மற்றும் வலையக்கல்விப்பணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் மன்.வலையக்கல்விப்பணிப்பாளர் S.சுகந்தி செபஸ்தியன் இவர்களுடன் திருக்கேதீஸ்வர கண்ணன் குருக்கள் மற்றும் கல்வியதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று -09.10.2017 UN-Habitat நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை வகுப்பறைத் தொகுதி கல்வியமைச்சர் மற்றும் வலையக்கல்விப்பணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் மன்.வலையக்கல்விப்பணிப்பாளர் S.சுகந்தி செபஸ்தியன் இவர்களுடன் திருக்கேதீஸ்வர கண்ணன் குருக்கள் மற்றும் கல்வியதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மன்.திருக்கேதீஸ்வரம் கௌரி அம்பாள் அ.த.க பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைத் தொகுதி திறப்பு,,,,
Reviewed by Author
on
October 10, 2017
Rating:
Reviewed by Author
on
October 10, 2017
Rating:









No comments:
Post a Comment