பிரான்சில் கடும் பனிப்பொழிவு: 58 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை -
பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் இந்த வாரம் கடுமையாக பனிப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று 58 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நேற்று பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மற்றும் நாடு முழுவதும் -6°C குளிரில் இருந்து -12°C வரை நிலவி வருகிறது எனவும், மலை பிரதேசங்களில் -20°C வரை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இன்றும் மேலும் நிலைமை மோசமாகும் எனவும், பனி மழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் கடும் பனிப்பொழிவு: 58 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை -
Reviewed by Author
on
March 01, 2018
Rating:

No comments:
Post a Comment