தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? -
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தானங்களின் பயன்களை நாமும் தெரிந்து கொள்ளுவோம்.
- அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
- வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
- தங்கம் தானம் தர தோஷம் விலகும்
- பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
- தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
- நெய் தானம் தர நோயைப் போக்கும்
- பால் தானம் தர துக்கநிலை மாறும்
- தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
- நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
- தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
- தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
- கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
- பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
- ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
- அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? -
Reviewed by Author
on
April 26, 2018
Rating:

No comments:
Post a Comment