இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன்,
கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்த படம் இந்தியன். இப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்தியா முழுவதுமே செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது, இதையும் ஷங்கர் இயக்க, இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கின்றார்.
இப்படத்தின் கதையை தனக்கு ஷங்கர் 3 மணி நேரம் சொன்னதாகவும், அதை கேட்டு மெய் சிலிர்த்துவிட்டதாக ரவிவர்மன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன்,
Reviewed by Author
on
August 06, 2018
Rating:

No comments:
Post a Comment