தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய அப்பர்கிறன்லி பாடசாலை மாணவர்கள்! -
நுவரெலிய - லிந்துல்லையில் அமைந்துள்ள அப்பர்கிறன்லி பாடசாலையில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “மாகாண மட்ட ரீதியாக செயற்பட்டு மகிழ்வோம்” என்ற போட்டி இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது, இப்போட்டியில் 24 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.
இதில் முதல் எட்டு இடங்களை பெற்ற பாடசாலைகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடுமையான போட்டிக்கு மத்தியில் அப்பர்கிறன்லி பாடசாலை மாணவர்கள் சகல போட்டிகளிலும் முன்னிலை வகித்துள்ளனர்.
தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய அப்பர்கிறன்லி பாடசாலை மாணவர்கள்! -
Reviewed by Author
on
October 18, 2018
Rating:

No comments:
Post a Comment