1,700 செத்து மடிந்த பன்றிகள் -பயங்கர தீவிபத்து:
தீவிபத்து ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான காரணம் தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் Mettingen நகரில் உள்ள பன்றி பண்ணையில் திடீரென வெடித்து சிதறி தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படை மற்றும் அவசர சேவைகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் 1,700 பன்றிகள் தீயில் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1,700 செத்து மடிந்த பன்றிகள் -பயங்கர தீவிபத்து:
Reviewed by Author
on
November 19, 2018
Rating:

No comments:
Post a Comment