அருட்பணி அன்புராசா அடிகளாரின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா....படங்கள்
மன்னாரின் மூத்த கலைஞர் செபமாலை குழந்தை மாஸ்ரர் அவர்களின் புதல்வன் அருட்பணி அன்புராசா அடிகளாரின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாசனிக்கிழமை மாலை 04 மணிக்கு
(03.11.2018) கலைத்தூது கலையகம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
(03.11.2018) கலைத்தூது கலையகம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
- "மனுவுக்கு மனு"- கவிதை
- "அதிர்வுகள்-02"-கட்டுரை
- "அம்மாக்கோழியும் அப்பாச்சேவலும்"- சிறுகதை
பிரதம விருந்தினராக பேரருட்திரு ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் யாழ் ஆயர் அவர்களும் ஏனைய அருட்தந்தையர்களும் அருட்ச்கோதரிகளும் பொதுமக்களும் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அருட்பணி அன்புராசா அடிகளாரின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா....படங்கள்
Reviewed by Author
on
November 07, 2018
Rating:

No comments:
Post a Comment