கனடாவில் 104 வயது பெண் மரணம்! இனப்படுகொலையில் இருந்து தப்பியவர் -
துருக்கியில் கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்தவர் Eugenie Papazian.
இவரின் தந்தை அதே ஆண்டில் இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரின் நிலை பின்னர் தெரியவில்லை.
அதே போல Eugenie பிறந்த உடனேயே அவர் தாய் இறந்துவிட்டார்.
1915-ல் Armeniaவில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிய பின்னரே அவர் துருக்கியில் பிறந்தார்.
Eugenie-வின் குடும்பம் மிக பெரியதாகும். அவருக்கு 2 சகோதரிகள், மூன்று சகோதரர்கள் 3 தாய்வழி அத்தைகள் மற்றும் மாமாக்கள் இருந்தனர்.

ஆனால் அவர்களை எல்லாம் Eugenie பார்த்ததில்லை.
15 வயதில் Garabed என்பவரை மணந்தார் Eugenie. தம்பதிக்கு ஐந்து பிள்ளைகளும், 9 பேர பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கனடாவில் வசித்து வந்த Eugenie மரணமடைந்துள்ளார். இன்னும் நான்கு மாதத்தில் 105வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்துள்ளது.
கனடாவில் 104 வயது பெண் மரணம்! இனப்படுகொலையில் இருந்து தப்பியவர் -
Reviewed by Author
on
January 17, 2020
Rating:
No comments:
Post a Comment