மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'டைனமெட்' வெடி பொருட்கள் மீட்பு-படம்
மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'டைனமெட்' வெடி பொருட்கள் சில வற்றை நேற்று வெள்ளிக்கிழமை (31) மாலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மன்னார்-சௌத்பார் கடற்கரை பகுதியில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்,கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தின் பையை சோதனையிட்ட போது குறித்த பையினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி டைனமெட் வெடி பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப் பட்வில்லை.
மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்-சௌத்பார் கடற்கரை பகுதியில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்,கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தின் பையை சோதனையிட்ட போது குறித்த பையினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி டைனமெட் வெடி பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப் பட்வில்லை.
மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'டைனமெட்' வெடி பொருட்கள் மீட்பு-படம்
Reviewed by Author
on
February 01, 2020
Rating:

No comments:
Post a Comment