டி-20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை!
மேல்போர்னில் நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகட்சமாக இலங்கை கேப்டன் அத்தபத்து 33 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பந்து வீச்சில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 14வது ஓவரில் 3 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலங்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராதா யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
குரூப் சுற்றில் விளையாடி நான்கு போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பித்தக்கது. அதேசமயம், 3 போட்டியில் வெற்றிப்பெற்ற நிலையிலே அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது.குரூப் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
டி-20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை!
Reviewed by Author
on
March 01, 2020
Rating:

No comments:
Post a Comment