மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 'பெரிய புராணமும் திருக்கேதீச்சரமும் நடன இசை உரை' நிகழ்வு-
'பெரிய புராணமும் திருக்கேதீச்சரமும் நடன இசை உரை' நிகழ்வு
மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியில் நேற்று புதன் கிழமை மாலை பாடசாலையின் அதிபர் எஸ்.தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது சென்னை தமிழ் நாட்டைச் சேர்ந்த கலை மாமணி திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் பெரிய புராணமும் திருக்கேதீச்சரமும்
நடன இசையை வழங்கிவைத்தார்.
குறித்த நிகழ்வில் சிவசேனா அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 'பெரிய புராணமும் திருக்கேதீச்சரமும் நடன இசை உரை' நிகழ்வு-
Reviewed by Author
on
March 13, 2020
Rating:

No comments:
Post a Comment