மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டம்.
மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் விவசாய செய்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் நீர்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள்,கமநல அபிவிருத்தி தொடர்பாக செயற்பாடுகள், விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள், கால் நடை பாராமரிப்பு தொடர்பான ஆராய்வு,பயிர் காப்புறுதி உற்பட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர்கள்,உற்பட உரிய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் விவசாய செய்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் நீர்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள்,கமநல அபிவிருத்தி தொடர்பாக செயற்பாடுகள், விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள், கால் நடை பாராமரிப்பு தொடர்பான ஆராய்வு,பயிர் காப்புறுதி உற்பட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர்கள்,உற்பட உரிய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டம்.
Reviewed by Author
on
March 10, 2020
Rating:

No comments:
Post a Comment