17 மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ரயிலுடன் மோதி விபத்து
எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை வீதியல் கொழும்பு-சிலாபம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே குறித்த வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
17 மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ரயிலுடன் மோதி விபத்து
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment