தங்கக் கட்டிகளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது
குறித்த தங்ககட்டிகள் 4 கிலோகிராமிற்கு அதிக எடையுடைதாக காணப்படுவதுடன் 4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கக்கட்டிகள் சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவரெனவும் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கக் கட்டிகளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது
Reviewed by Author
on
September 27, 2020
Rating:

No comments:
Post a Comment