ஒரு கோடி பெறுமதியான கஞ்சா மன்னாரில் மீட்பு
மேற்படி கைது செய்யப்பட்ட இரு நபர்களும் எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36மற்றும் 39 வயதுடைய நபர்கள் ஆவர்
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் வாகனம் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளது
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி என
கணிப்பிடப்பட்டுள்ளது
கணிப்பிடப்பட்டுள்ளது
ஒரு கோடி பெறுமதியான கஞ்சா மன்னாரில் மீட்பு
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment