நீர்வேலியில் இன்றிரவு பயங்கரம் - தாய் மற்றும் மகன் மீது வாள்வெட்டு
தாக்குதலை நடத்திய கும்பல் வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தியும் தீயில் எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனுரொக் மீது கடந்தவாரம் யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடி பகுதியில் காரில் வந்தவர்களால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீர்வேலியில் இன்றிரவு பயங்கரம் - தாய் மற்றும் மகன் மீது வாள்வெட்டு
Reviewed by Author
on
October 01, 2020
Rating:

No comments:
Post a Comment